Tuesday, September 25, 2012

என்னை கவர்ந்த பிறர் எண்ணம்கள்



மற்றவர்களோடு உறவாடு
அவர்களுக்கு பயனுள்ளவனாக 
உன்னை மாற்றிகொள் 
            -மோரி ஷுவர்ட் 
சமுக உளவியல் பேராசிரியர் 


உலகின் எந்த நூலும் 
நம் அனுபவங்களை விடவும் 
நமக்கு கற்று தர முடியாது 
       -ருத்ரன் 

விட்டுகொடுங்கள் 
விருப்பங்கள் நிறைவேறும் 
தட்டிக் கொடுங்கள் 
தவறுகள் குறையும் 
மனம் விட்டு பேசுங்கள் 
அன்பு பெருகும் 
        -  யாரோ-

உதவும் கரங்கள் 
செபிக்கும் உதடுகளை விட 
சிறந்தது 
           -அன்னை தெரசா 

தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே 
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது 
நிறைய இருக்கிறது 
             -லெனின் 

என்றும் நினைவு கொள் 
மனிதனாய் பிறந்தவன் 
பயனின்றி அழிய கூடாது 
            - கார்ல் மார்க்ஸ் 




No comments:

Post a Comment