Wednesday, April 24, 2013



 
வீழ்வதும் அழகே   நீரருவியாய் இருந்தால்! 
தலை தாழ்வதும் அழகே   நெற்கதிராய் இருந்தால்!
தொடர்தோல்விகள் அழகே - அலைகடலாய் இருந்தால்!
தெளிவின்மையும் அழகே - படர்பனியாய் இருந்தால்!
சிதறல்கள் அழகே - விண்மீனாய் இருந்தால்!
கதறலும் அழகே - கார்முகிலாய் இருந்தால்!

No comments:

Post a Comment