வறுமை
வாழ்விலும்
அடுத்த
உயிரை
அரவணைப்பவர்களை
கடந்து செல்லும் போது...
கருணை காட்டுங்கள்.
ஒரு வேளை
இவர்கள் கூட
கடவுளாக
இருக்கலாம்.
No comments:
Post a Comment